Skip to content
الزُّمَر /

வசனம் 70

39 : 70
الزُّمَر வசனங்கள் 75
ஸூரா · الزُّمَر
தமிழ் · Baqavi
39 : 70

وَوُفِّيَتۡ كُلُّ نَفۡسٖ مَّا عَمِلَتۡ وَهُوَ أَعۡلَمُ بِمَا يَفۡعَلُونَ

ஒவ்வொரு மனிதனும், அவன் செய்ததற்குரிய கூலியை முழுமையாகவே அடைவான். அல்லாஹ்வோ, அவர்கள் செய்தவை அனைத்தையும் நன்கறிவான்.