Skip to content
يسٓ /

வசனம் 29

36 : 29
يسٓ வசனங்கள் 83
ஸூரா · يسٓ
தமிழ் · Omar Brief
36 : 29

إِن كَانَتۡ إِلَّا صَيۡحَةٗ وَٰحِدَةٗ فَإِذَا هُمۡ خَٰمِدُونَ

அது (-அந்த வேதனை) ஒரே ஒரு சப்தமாகவே தவிர (வேறு ஒன்றாக) இருக்கவில்லை. ஆகவே, அப்போது அவர்கள் அழிந்து விட்டார்கள்.