Skip to content
الرَّحمٰن /

வசனம் 39

55 : 39
الرَّحمٰن வசனங்கள் 78
ஸூரா · الرَّحمٰن
தமிழ் · Baqavi
55 : 39

فَيَوۡمَئِذٖ لَّا يُسۡـَٔلُ عَن ذَنۢبِهِۦٓ إِنسٞ وَلَا جَآنّٞ

அந்நாளில், மனிதனிடமும், ஜின்னிடமும் அவர்களின் பாவத்தைப் பற்றிக் கேட்கப்பட மாட்டாது. (அவர்களின் குறிப்பைக் கொண்டே அறிந்து கொள்ளப்படும்.).