Skip to content
فُصِّلَت /

வசனம் 18

41 : 18
فُصِّلَت வசனங்கள் 54
ஸூரா · فُصِّلَت
தமிழ் · Omar Brief
41 : 18

وَنَجَّيۡنَا ٱلَّذِينَ ءَامَنُواْ وَكَانُواْ يَتَّقُونَ

நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வை அஞ்சுபவர்களாக இருந்தவர்களை நாம் பாதுகாத்(து தண்டனையில் இருந்து தப்பிக்க வைத்)தோம்.