Skip to content
الصَّافَات /

வசனம் 67

37 : 67
الصَّافَات வசனங்கள் 182
ஸூரா · الصَّافَات
தமிழ் · Baqavi
37 : 67

ثُمَّ إِنَّ لَهُمۡ عَلَيۡهَا لَشَوۡبٗا مِّنۡ حَمِيمٖ

பின்னர், அதற்கு மேலும் நரகத்தில் கொதித்து சூடேறி இருக்கும் (சீழ் கலந்த) தண்ணீரே நிச்சயமாக அவர்களுக்கு பானமாக கொடுக்கப்படும்.