20 : 51 قَالَ فَمَا بَالُ ٱلۡقُرُونِ ٱلۡأُولَىٰ அவன் (ஃபிர்அவ்ன்) கூறினான்: “முந்திய தலைமுறையினர்களின் நிலை என்னவாகும்.”