Skip to content
مَريَم /

வசனம் 66

19 : 66
مَريَم வசனங்கள் 98
ஸூரா · مَريَم
தமிழ் · Omar Brief
19 : 66

وَيَقُولُ ٱلۡإِنسَٰنُ أَءِذَا مَا مِتُّ لَسَوۡفَ أُخۡرَجُ حَيًّا

“நான் மரணித்து விட்டால் உயிருள்ளவனாக (மீண்டும்) கண்டிப்பாக எழுப்பப்படுவேனா” என்று (மறுமையை நம்பாத) மனிதன் கூறுகிறான்.