Skip to content
القِيَامة /

வசனம் 3

75 : 3
القِيَامة வசனங்கள் 40
ஸூரா · القِيَامة
தமிழ் · Baqavi
75 : 3

أَيَحۡسَبُ ٱلۡإِنسَٰنُ أَلَّن نَّجۡمَعَ عِظَامَهُۥ

(இறந்து உக்கி மண்ணாய்ப் போன) அவனுடைய எலும்புகளை, நாம் ஒன்று சேர்க்கமாட்டோம் என்று மனிதன் எண்ணிக் கொண்டிருக்கிறானா?