Skip to content
القَلَم /

வசனம் 29

68 : 29
القَلَم வசனங்கள் 52
ஸூரா · القَلَم
தமிழ் · Omar Brief
68 : 29

قَالُواْ سُبۡحَٰنَ رَبِّنَآ إِنَّا كُنَّا ظَٰلِمِينَ

அவர்கள் கூறினார்கள்: “எங்கள் இறைவன் மிகப் பரிசுத்தமானவன். நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களாக ஆகிவிட்டோம்.”