Skip to content
القَمَر /

வசனம் 11

54 : 11

வசனம் 11 of القَمَر (54 : 11). This page carries the verse in the Uthmani script with a translation of its meaning, at a stable URL that can be cited on its own.

القَمَر வசனங்கள் 55
ஸூரா · القَمَر
தமிழ் · Baqavi
54 : 11

فَفَتَحۡنَآ أَبۡوَٰبَ ٱلسَّمَآءِ بِمَآءٖ مُّنۡهَمِرٖ

ஆதலால், வானத்தின் வாயில்களைத் திறந்து விட்டு, தாரை தாரையாய் மழை கொட்டும்படி நாம் செய்தோம்.