37 : 174 فَتَوَلَّ عَنۡهُمۡ حَتَّىٰ حِينٖ ஆதலால், (நபியே!) சிறிது காலம் வரை (அரபிகளாகிய) இவர்களிலிருந்து நீர் விலகியிரும்.